Posts

Tata sky set-up box வாஙகப்போறீங்களா இதுதான் சரியான நேரம்

Image
டாடா ஸ்கை இந்தியாவில் தனது செட்-டாப் பாக்ஸின் விலையை குறைத்துள்ளது. நிறுவனம் தனது Tata Sky+ HD செட்-டாப் பாக்ஸின் விலையை குறைத்துள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் செட்-டாப் பாக்ஸை ரூ .4301 க்கு வாங்கலாம். செட்-டாப் பாக்ஸ் முன்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூ .9,300 க்கு கிடைத்தது. மேலும், தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் டாடா ஸ்கை + HD செட்-டாப் பாக்ஸ்கள் குறைந்த விலையில் மேம்படுத்தலாம். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .4,499 க்கு பாக்ஸை வழங்கி வருகிறது. இந்த சாதனம் முன்பு ரூ .7890 க்கு கிடைத்தது. நிறுவனம் அதன் விலையை மே மாதத்தில் குறைத்தது, அதன் பிறகு அது ரூ .5,999 க்கு வரத் தொடங்கியது. செட்-டாப் பாக்ஸ் பல சுவாரஸ்யமான அம்சங்களை வழங்குகிறது. செட்-டாப் பாக்ஸ் வெப் பயன்பாடுகளை ஆதரிக்கிறது மற்றும் 500 ஜிபி டிஸ்க் இடத்துடன் வருகிறது. பயனர்கள் முன்னோக்கி, முன்னாடி அல்லது இடைநிறுத்தலாம். இது 1080p ரெஸலுசனை வழங்குகிறது மற்றும் டால்பி ஆடியோ அம்சங்களுடன் வருகிறது. செட் டாப் பாக்ஸ் ஒரு சீரிஸ் இணைப்பு அம்சத்துடன் வருகிறது, இதன் மூலம் உங்களுக்கு பிடித்த டிவி தொடரின் அத்தியாயங்களை பதிவு...

பான் ஆதார் இணைப்பு காலக்கெடு புதிய அப்டேட்ஸ்

Image
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒரு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த வங்கிக் கணக்கில் பான் எண்ணும், ஆதார் எண்ணும் இணைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு 2019 மார்ச் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மற்ற பல காரணங்களால் இதுவரை பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Athaar RE ORDER ஆதார் உங்களுக்கு போஸ்டாஃபீஸ் மூலம் கிடைக்க வில்லையா

ஆர்டர் ஆதார் மறுபதிப்பு நகல் உங்கள் முகவரிக்கு 15 நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் வழியாக வழங்கப்படும்...! மத்திய அரசு "ஆதார் அட்டைக்கென்று" தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் "Unique Identification Authority of India" ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தை தொடங்கியுள்ளது. அத்துடன், ஆதார் மறுபதிப்பு உங்கள் முகவரிக்கு 15 நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் வழியாக வழங்கப்படும். இந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார். நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. சமையல் எரிவாயு, பான் கார்டு, வங்கி கணக்கு, செல்போன் எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும் பெற ஆதார் இணைப்பு முக்கியம். இன்றைக்காலத்தில் நாம எங்க போனாலும் வந்தாலும், எல்லாத்துக்கும் ஆதார் கார்ட் மிகவும் அவசியமாக தேவை படுகிறது. இவ்வளவு நமக்கு முக்கியமாக பயன்படும் ஆதார் கார்டில் சில தவறுகள் இருக்கிறது உதாரணத்து மொபைல் நம்பர் மாற்றம் அல்லது முகவரி மாற்றம் எப்படி செய்வது என்று புரியாமல் இருப்போம் இனி கவலைய விடுங்கள் ஆன்லைனில் நீங்களே அதை எ...

குவைத்தில் வாழும் இந்தியர்களுக்கு அடுத்த அடி

Image
குவைத்​தில் வெளி​நாட்​டுத் தொழி​லா​ளர்​க​ளின் எண்​ணிக்​கையை படிப்​ப​டி​யா​கக் குறைக்க வகை செய்​யும் குடி​யேற்ற மசோ​தா​வுக்கு நாடா​ளு​மன்​றக் குழு ஒப்​பு​தல் அளித்​துள்​ளது. இதை​ய​டுத்து, 8 லட்சம் இந்​தி​யர்​கள் அந்​நாட்​டி​லி​ருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நிலை ஏற்​பட்​டுள்​ள​தா​கத் தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன. குவைத்​தின் தற்​போ​தைய மக்​கள்​தொகை 43 லட்சம். இதில் குவைத்​தைச் சேர்ந்​த​வர்​கள் 13 லட்சம் என்​றால், மீதி 30 லட்சம் பேர் வெளி​நா​டு​க​ளைச் சேர்ந்​த​வர்​கள். இதில், இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை 14.5 லட்சம். புதிய மசோ​தா​வின்​படி, குவைத்​தின் மக்​கள்​தொ​கை​யில் 15 சத​வீ​தத்​துக்கு மேல் இந்​தி​யர்​கள் இருக்​கக் கூடாது. அதன் அடிப்​ப​டை​யில், சுமார் 8 லட்சம் இந்​தி​யர்​கள் குவைத்​தை​விட்டு வெளி​யேற்​றப்​ப​டும் நிலை ஏற்​பட்​டி​ருப்​ப​தாக முன்​னணி செய்​தித்​தா​ளான "கல்ஃப் நியூஸ்' பத்​தி​ரிகை தெரி​வித்​துள்​ளது. எண்​ணெய் விலை​யில் சரிவு, கரோனா நோய்த்​தொற்று கார​ண​மாக, குவைத்​தில் வாழும் வெளி​நாட்​டி​ன​ருக்கு எதிர்ப்பு எழுந்​த​தை​ய​டுத்து, வெளி​நாட்​ட​வர் எண்​ணி...

தமிழ் நாட்டு நில அளவை

Image
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை  குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது  எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..  சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏ...

Most dangerous app delete your mobile உங்கள் மொபைலில் இந்த ஆபத்தான 24 செயலிகள் இருந்தால் டெலிட் செய்யவும்

Image
பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய 24 செயலிகளை உடனடியாக மொபைலில் இருந்து நீக்கிட கூகுள் நிறுவனம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது. கடந்த மாதத்தில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது. இந்நிலையில் அதேபோன்ற 24 ஆபத்தான செயலிகளின் பட்டியலை கூகுள் மற்றும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா ஆகிய நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. அதன்படி Super Wallpapers Flashlight Padenatef Wallpaper Level Contour Level wallpaper  iPlayer & iWallpaper  Video Maker Color Wallpapers Pedometer Powerful Flashlight Super Bright Flashlight Super Flashlight Solitare Game  Accurate scanning of QR code Classic card game Junk file cleaning Synthetic Z File Manager Composite Z Screenshot Capture Daily Horoscope Wallpapers Wuxia Reader Plus Weather Anime Live Wallpaper Health Step Counter ஆகிய செயலிகள் மொபைலில் இருந்தால் உடனடியாக delete பன்ன சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது  ...

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்படி ஆன்லைனில் பார்ப்பது

தமிழக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020 திங்கள்கிழமை அறிவிக்கப்படும். தமிழக 2020 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை ஆன்லைன் முறையில் மட்டுமே தமிழக அரசு அறிவிக்கும். இதை tnresults.nic.in வலைத்தளம், www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இல் சரிபார்க்கலாம். இருப்பினும், மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து அசல் மதிப்பெண்ணை சேகரிக்க வேண்டும், ஏனெனில் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 12 ஆம் வகுப்பு 2020 தற்காலிகமானது. TN HSC முடிவு 2020 மாணவர்களின் அடிப்படை விவரங்கள் பெயர், ரோல் நம்பர், தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள், தரங்கள் போன்றவை அடங்கும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றி உங்கள் தமிழக 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் 2020 ஆன்லைனில் சரிபார்க்கலாம் 1: தேர்வு முடிவுகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (www.tnresults.nic.in) செல்லுங்கள். 2: தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2020 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க 3: கேட்டபடி உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிற உள்நுழைவு விவரங்களை உள்ளிடவும் 4: சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்க 5: இப்போது நீங்கள் இணையதளத்தில் காண்பிக்கப்படும் முடிவைக் காணலாம...

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Image
சவுதி மன்னர் சல்மான் அவர்கள் விசா மற்றும் இகாமா விற்கான சலுகை அறிவித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1.சவுதி அரேபியாவில் final exit அடித்து விமானம் இல்லாத காரணத்தால் தாயகம் திரும்ப முடியாமல் வீசா காலம் முடிவடைந்தவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் (Extend) புதுப்பித்துக் கொள்ளலாம். 2. விடுமுறைக்காக தாயகம் சென்றவர்கள் விமான போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஊரில் இருப்பவர்களுக்கு மூன்று மாதத்திற்கு Iqama-வை எந்த கட்டணமும் இல்லாமல் புதுப்பிக்கப்படும். 3.சவுதி அரேபியாவில் இருந்து வெக்கேஷன் செல்வதற்காக exit/re-entry visa அடித்துவிட்டு விமான போக்குவரத்து இல்லாத காரணமாக ஊருக்கு போக முடியாமல் விசா காலாவதியானவர்களுக்கு மூன்று மாதத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் புதுபிக்கப்படும். 4.தாயகத்தில் இருப்பவர்களுக்கு Exit/ Re-Entry விசா காலாவதியான அவர்களுக்கு மூன்று மாதத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் புதுபிக்கப்படும். 5.சவுதி அரேபியாவில் family, Visit visa விசா காலாவதியான அவர்களுக்கும் எந்த கட்டணமும் இல்லாமல் மூன்று மாதத்திற்கு புதுப்பிக்கப்படும். இது அனைத்தும் கடைப்பிடிக்கப்படும...

உங்கள் ஓட்டுனர் உரிமை நிலை ஆன்லைனில் எப்படி பார்பது. How to check driving licence satus via online

Image
இந்தியாவில் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டபூர்வமான குற்றமாகும். எந்தவொரு சக்கரமில்லாத இரு சக்கர வாகனம், இருசக்கர வாகனங்கள், தானியங்கி மற்றும் ஏற்ற நான்கு சக்கர வாகனங்கள், அனைத்து போக்குவரத்து வாகனங்கள் மற்றும் அனைத்து வணிக வாகனங்களுக்கும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் தேவை. 18 வயதை எட்டிய எவரும் வாய்வழி / எழுத்துத் தேர்வுகளை முடித்த பின்னர் உரிமம் பெற தகுதியுடையவர். அதற்காக விண்ணப்பிப்பதற்கான நடைமுறை கடினம் அல்ல. ஓட்டுநர் உரிமத்தின் கடின நகல் பதிவுசெய்யப்பட்ட முகவரியை எட்டாத வரை, அதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது விண்ணப்பதாரருக்குத் தெரியாது. ஆன்லைனில் இந்திய ஓட்டுநர் உரிம சோதனை செய்ய வேண்டிய படிகள் பின்வருமாறு. ஓட்டுநர் உரிமம் ஆன்லைன் சோதனை செய்வதற்கான படிகள் புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் அல்லது புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஒவ்வொருவரும் அந்தஸ்தை அறிய விரும்புகிறார்கள். விண்ணப்பத்தை செயலாக்குவதற்கும், உரிமத்தை இடுகையிடுவதற்கும், பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வழங்குவதற்கும...

மேக் இன் இந்தியா செயலிகளை உருவாக்க 20 லட்சம் பரிசு

ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் புதிய செயலிகளை வடிவமைக்கவும் மற்றும் தற்போது உள்ள உள்நாட்டு செயலியை மேம்படுத்தவும் தகவல் தொழிநுட்ப துறையினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது சுயசார்பாக செயலிகளை வடிவமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆத்ம நிர்பார் பாரத் (சுயசார்ப்பு இந்தியா) என்ற அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சுயசார்ப்பு இணைய மென்பொருளை வடிவமைக்க தொழிநுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்களுக்ளிடையே சவால்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அடல் இனோவேஷன் மிஷன் (Atal Innovation Mission) மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்கின்றன. ஆத்ம நிர்பார் பாரத் செயலி தயாரிப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உருவாக்கப்படும் மென்பொருளின் தேவையை அதிகரிக்கவும், உலக தரத்தில் உயர்த்தவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டள்ளன. அதில் மு...

தங்கப்பத்திரம் வெளியீடு: கிராமுக்கு ரூ.4,852-ஆக விலை நிர்ணயம்

மத்திய அரசு சாா்பில் வெளியிடவுள்ள தங்கப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,852-ஆக விலை நிா்ணயம் செய்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு 2020-21-ஆம் ஆண்டுக்கான 4-ஆம் கட்ட தங்கப்பத்திர விற்பனை ஜூலை 6-ஆம் தேதி தொடங்கி ஜூலை 10-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியிடவுள்ள தங்கப்பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,852-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. 999 சுத்த தன்மை கொண்ட இந்த தங்கப்பத்திரத்துக்கான விலை நிா்ணயம் கடந்த மூன்று வேலைநாள்களில் காணப்பட்ட தங்கத்தின் சராசரி இறுதி விலையை அடிப்படையாகக் கொண்டது. ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு தங்கப்பத்திர விலையில் ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். அதன்படி, அவா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.4,802-க்கு வழங்கப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஆறு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் தங்கப்பத்திர விற்பனை ஏப்ரல் 20-இல் தொடங்கி செப்டம்பா் வரையில் நடைபெறவுள்ளது.

வருமான வரித்துறை விதிகளின்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும் தெரியுமா

Image
 வரித்துறை விதிமுறைகளின்படி ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தைத்தான் வைத்திருக்க முடியும். இந்தியர்களான நம்மைப் பொறுத்தவரை, தங்கம் என்பது ஒரு சாதாரண முதலீடு மட்டுமல்ல; அது நம் வாழ்வின் ஒரு அங்கம்! இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது, அதன் மகத்துவம் நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், ஒருவர் தன் வீட்டில்  இவ்வளவுதான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என வரையறைத்துள்ளனர் வருமான வரித்துறையினர். அந்த வரம்பு கூட பெரும்பாலும் பெண்களைக் கொண்டுதான் வரையறைக்கப்பட்டுள்ளது! அதாவது, ஒரு திருமணமான பெண் தன்னிடம் 500 கிராம் வரை தங்கத்தை வைத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில், திருமணமாகாத ஒரு பெண்ணிடம் அதிகபட்சம் 250 கிராம் தங்கம் மட்டுமே இருக்க வேண்டுமாம். ஆனால், ஆண்களில் ஒவ்வொருவரும் தங்களிடம் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க முடியும். ஒவ்வொருவரும் இந்த அளவுக்கு தங்கம் வைத்திருந்தாலும், இதற்காக அவர்கள் வருமானம் தொடர்பான எந்தவித ஆதாரத்தையும் வைத்திருக்க/காட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், இந்த மே...

Share it xender பயனர்களே கவலை வேண்டாம் அதற்கு மாற்றாக கீழே உள்ள APS களை பயன்படுத்தலாம்

Image
பிரபலமான பயன்பாடுகளான டிக்டாக், ஷேரீட், மி வீடியோ கால்ஸ், ஷெய்ன், ஹெலோ, செண்டர் போன்ற பல பயன்பாடுகள் உள்ளடக்கிய 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தற்பொழுது தடை செய்துள்ளது. Best Alternative File Sharing Apps For SHAREit And Xender பிரபலமான பயன்பாடுகளான டிக்டாக், ஷேரீட், மி வீடியோ கால்ஸ், ஷெய்ன், ஹெலோ, செண்டர் போன்ற பல பயன்பாடுகள் உள்ளடக்கிய 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தற்பொழுது தடை செய்துள்ளது. Best Alternative File Sharing Apps For SHAREit And Xender பிரபலமான பயன்பாடுகளான டிக்டாக், ஷேரீட், மி வீடியோ கால்ஸ், ஷெய்ன், ஹெலோ, செண்டர் போன்ற பல பயன்பாடுகள் உள்ளடக்கிய 59 சீன பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தற்பொழுது தடை செய்துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள சில பயன்பாடுகளை மில்லியன் கணக்கான பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தடைசெய்யப்பட்டுள்ள பயன்பாடுகளுக்கான மாற்று வழிகளை நீங்கள் இந்த பதிவில் காணலாம். SHAREit மற்றும் Xender போன்ற ஃபைல் ஷேரிங் ஆப்ஸிற்கு மாற்று திடீர் தடை ஸ்மார்ட்போன் பயனர்களை பெரிதும் பாதிக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய்...